×

ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சணடையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சணடையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : terrorists ,security forces ,district ,Jammu ,Sofian ,Kashmir , Two terrorists,shot dead ,security forces,Sofian district,Jammu and Kashmir
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...