×

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை கிராமத்தல் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலம் என்பவர் வீட்டில் இருந்து ரூ.30 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகிறது.

Tags : Aranthangi ,Pudukkottai district ,house lock , 15 shaving jewelery,robbery , house lock ,Aranthangi , Pudukkottai district
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு