×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக பேரணி

தஞ்சை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.பி.ஆர். மற்றும் என்.சி.ஆர்.யை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : rally ,Adirampattinam ,Thanjavur District Citizenship ,protest , Citizenship law, protest, asylum, rally
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி