×

வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

மும்பை: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். ரூ.600 கோடி லஞ்சப் புகாரில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Roshni ,Rana Kapoor ,Yezbank ,overseas ,airport ,stop ,Founder ,Yes Bank , Yes Bank Founder, Rana Kapoor, Roshni, stop
× RELATED ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் யெஸ் வங்கி...