×

எகிப்து நாட்டில் பயணிகள் கப்பல் ஒன்றில் உள்ள 18 தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

எகிப்து: எகிப்து நாட்டில் லக்ஸார் நகரில் நைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ள ஏ சாரா என்கிற பயணிகள் கப்பல் ஒன்றில் உள்ள 18 தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கப்பலில் உள்ள 33 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் சிக்கி உள்ள சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

Tags : Tamils ,Egypt Egypt ,Corona , Egypt, Passenger Ship, 18 Tamils, Corona, Suffering
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு