×

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு அமலாக்கத்துறை காவல்: மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வரை ராணா கபூரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.


Tags : court ,Rana Kapoor Mumbai ,founder ,Rana Kapoor ,Yes Bank ,Jaya Bank , Yes Bank Founder, Rana Kapoor, Enforcement Department, Mumbai Court
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...