×

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு: யெஸ் பேங்க் நிறுவனர் ராணாகபூர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்

மும்பை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் பேங்க் நிறுவனர் ராணாகபூர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். யெஸ் பேங்க் நிறுவனர் ராணாகபூரிடம்2 நாட்களாக தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.


Tags : Ranagapur ,YS Bank ,Mumbai ,Court , Illegal, money laundering case: Yes Bank founder Ranagapur, Mumbai court, Azhar
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...