×

காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த19 பேருக்கு கொரோனா பரிசோதனை

காஞ்சிபுரம்: ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு கொரோனா உறுதியை அடுத்து அவரது குடும்பத்தினர் 19 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 19 பேரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags : persons ,Kanchipuram Kanchipuram ,coronation test , Kanchipuram, single family, 19 people, corona, experiment
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...