- ஜல்லிக்கட்டு போட்டி
- அவியூர்
- அருப்புக்கோட்டை
- விருதுநகர் மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டி
- விருதுநகர் மாவட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.