×

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லேசான மழை: மக்கள் மகிழ்ச்சி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லேசான மழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Adirampattinam , Tanjore district, Adirampattinam, light rain, people, happiness
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...