டெல்லி: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும்