×

சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

நாமநாதபுரம்: சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 முக்கிய குற்றவாளிகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கைது செய்தது. முதுகுளத்தூரில் தலைமறைவாக இருந்த ஜெயபாலன், காளிதாஸ், இருதயராஜ், இளமாறன், சாந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் 22 செ.மீ உயரம் கொண்ட ஸ்கந்தர் உலோக சிலை மீட்கப்பட்டது.

Tags : Arrested
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...