×

விவசாயிகள் நன்மை பெறுவதற்காகவே வேளாண் சட்ட மண்டலம் தாக்கல்: திருவாரூரில் முதல்வர் பேச்சு

திருவாரூர்: விவசாயிகள் நன்மை பெறுவதற்காகவே வேளாண் சட்ட மண்டலம் தாக்கல் செய்யப்பட்டது என்று திருவாரூரில் விவசாயிகள் நன்றி பாராட்டும் விழாவில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார். யாருக்கும் விவசாயி பயப்பட வேண்டியதில்லை என்றும் 100-க்கு 65 பேர் விவசாயத்தை சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். கண்ணை இமை காப்பது போல பயிரை காப்பாற்றுவது விவசாயி தான் என்று முதல்வர் பேசினார்.

Tags : Agri-Law Zone ,Thiruvarur Farmers ,talks ,CM , Farmers
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...