×

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே காட்டில் பதுக்கிய 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 5 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பானாவரம் காப்பு காட்டில் பதுக்கிய 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரக்கட்டைகள் பதுக்கல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Ranipetta District ,Jungle Near Sholingar ,persons , Ranipettu, Sholinger, 3 tonne sheep, seized
× RELATED சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால்...