×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மதிமுக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும்: வைகோ அறிவிப்பு!

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மதிமுக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என வைகோ அறிவித்துள்ளார். மதிமுக கொடிகள் 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த இனமான பேராசிரியர் என வைகோ புகழாரம் சூட்டினார்.

Tags : K Anbazhan ,DMK , The DMK General Secretary K.Anabhagan's death
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி