×

தமிழகத்தில் மரியாதைக்குறிய தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு!: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல்

புதுச்சேரி: திமுகவை வலுவாக்க பாடுபட்டவர் பேராசிரியர் அன்பழகன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் மரியாதைக்குறிய தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Narayana Swamy ,Pranicherry ,Puducherry , Narayana Swamy condolences the death of Anbalakan, Disaster, Puducherry Chief Minister
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்