×

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட கச்சத்தீவில் நடந்த சமூக நல்லிணக்க திருவிழாவில் கூட்டு பிரார்த்தனை

ராமேஸ்வரம்: கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட கச்சத்தீவில் நடந்த சமூக நல்லிணக்க திருவிழாவில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. கூட்டு பிரார்த்தனையில் இந்தியா - இலங்கை பங்கு தந்தைகள், பக்தர்கள் பங்கேற்றனர். அந்தோனியார் கோயில் திருவிழாவின் இரண்டாம் நாளில் இலங்கையின் முப்படை தளபதிகளும் பங்கேற்றனர்.

Tags : Kachchativu Kachchativu ,Social Reconciliation Festival , Corona Vulnerability, Cactus, Social Reconciliation Festival, Joint Prayer
× RELATED கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை...