×

உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித் கொலையில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ரஞ்சித்தை கொலை செய்தவர்களில் 3 பேர் வழக்கறிஞர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.நிலத்தகராறில் கூலிப்படை அமைத்து ரஞ்சித்தை சினிமா பாணியில் காரை மோத வைத்து கொலை செய்துள்ளனர்.போலீசாரால் தேடப்படும் 3 வழக்கறிஞர்களும் உத்தமபாளையம் நீதிமன்றத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.


Tags : murder ,persons ,Attorney ,Uthamapalayam , Theni, District, Uthamapalayam, Advocate, Case Record
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...