×

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையத்தில் சக்திவேல் என்பவர் தோட்டத்தில் வெட்டாட்டம் என்ற பெயரில் சூதாட்டம் நடந்தது. பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 2 பேர் பிடிபட்டனர். தப்பி ஓடிய 10 பேருக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.

Tags : Modakurichi ,Erode district , Confiscated
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...