×

சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம்: பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

சென்னை: சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்; சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம்; அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது. சிஏஏவினால் எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை. பாஜக தனியாக நின்று வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை, என அவர் கூறியுள்ளார்.


Tags : Subramanian Swamy Sasikala ,Subramanian Swamy ,BJP , Sasikala, Tamil Nadu Politics, BJP, Subramanian Swamy
× RELATED சொல்லிட்டாங்க…