×

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என முகேஷ் சிங் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முகேஷ் சிங்கின் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Mukesh Singh ,one ,convicts ,Nirbhaya ,Supreme Court , Nirbhaya case, Mukesh Singh, Supreme Court
× RELATED ஒளியாக அல்ல பேரொளியாக மாறுவோம்