×

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க புவுடர் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க புவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட பார்சலில் தங்க பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டள்ளது.


Tags : Dubai airport ,airport ,Chennai , Chennai airport, Dubai, smuggling, gold powder
× RELATED வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75...