×

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சேவுகபாண்டியன் என்பவர் உயிரிழந்துள்ளார். ரங்கராஜபுரத்தில் உள்ள காளீஸ்வரி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாரியப்பன் என்ற மற்றொரு தொழிலாளி பலத்த காயமடைந்துள்ளார்.



Tags : fireworks factory ,Thiruvenkadam Thiruvenkadam , Thiruvenkadam, fireworks, fire, deaths
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...