×

புளியரை சோதனைச் சாவடியில் கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற குட்கா பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த தில்ஷா, அலார்மின், முகமது நஸ்ரின் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Kutka ,checkpoint ,Kerala , Thrift Checkpoint, Kerala, smuggling, Gutka
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...