×

சென்னை சிந்தாதிரிபேட்டையில் 500 கிலோ கெட்டுபோன மாட்டிறைச்சி பறிமுதல்

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் 500 கிலோ கெட்டுபோன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 500 கிலோ கெட்டுபோன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai , Chennai, Chintadripet, spoiled beef, seized
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...