புதுடெல்லி: நிதித்துறை நிறுவனங்களை நிர்வகித்து ஒழுங்குப்படுத்தும் திறன் மத்திய பாரதா ஜனதா அரசுக்கு இ்ல்லை என்பது அம்பலமாகிவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பர் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் பாஜக அரசின் திறமையின்மை அம்பலமாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.