×

திருவள்ளூர் அருகே 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அருகே 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொத்தூரில் போலீசார் ரோந்து பணியின் போது காரில் கடத்தி வந்த 200 கிலோ செம்மரம் சிக்கியுள்ளது. செம்மரம் கடத்தி வந்த வாகனம் பழுதானதால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.


Tags : Tiruvallur Thiruvallur ,Police Investigation , Thiruvallur, Semmaram, Police Investigation, Seizure
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை