×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை நீதிமன்றம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வண்ணாரப்பேட்டை அனிதா, பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேசனின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்ததாக 2 பேரையும் சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

Tags : court ,Chennai , tnpsc
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...