×

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: வசந்தகுமார் எம்.பி.க்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்

டெல்லி: ஈரானில் உள்ள தமிழக மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வசந்தகுமார் எம்.பி.க்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்குமாறு வசந்தகுமார் எம்.பி எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி அப்பாஸ் கடந்த 3-ம் தேதி குமரி மீனவர்களை சந்தித்து பேசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Jaishankar ,Corona ,fishermen ,Iran ,Vasanthakumar , Irani, Tamil Nadu Fishermen, Corona Damage, Vasanthakumar MP, Union Minister, Jaishankar
× RELATED இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம்