×

லக்னோவில் கொரோனா பீதி..: இறைச்சி விற்க தடை

உ.பி.: லக்னோ மாவட்டத்தில் திறந்த வெளியில் இறைச்சி, பாதி சமைத்த இறைச்சி உணவுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மூலம் கொரோனா பரவாமல் தடுக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.


Tags : panic ,Corona ,Lucknow , Corona panic ,Lucknow, Prohibited , sell meat
× RELATED சில்லி பாயின்ட்…