நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் சட்ட ஆலோசனை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கவிதா என்பவருக்கு சட்ட ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக பரத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.