×

இத்தாலியில் இருந்து குர்கான் திரும்பிய தங்கள் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு: Paytm நிறுவனம்

இத்தாலி: இத்தாலியில் இருந்து குர்கான் திரும்பிய தங்கள் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தங்கள் ஊழியர் உரிய சிகிச்சை பெற்றுவருவதாக Paytm நிறுவனம் தகவல் அளித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மற்ற ஊழியர்களும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,company ,Gurgaon ,Italy ,Paytm , Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...