நாகர்கோவிலில் ஒன்றரை மணி நேரமாக பெய்த மழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஒழுகினசேரி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : area ,Nagercoil , In Nagercoil, rain, houses, water