×

5 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை கேட்டவுடன் வங்கி மேலாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சென்னை: 5 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை கேட்டவுடன் வங்கி மேலாளர் தியாகராஜன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த தியாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags : Bank manager ,hearing verdict , Prison sentence, bank manager, faint
× RELATED இறந்த வாடிக்கையாளர்கள் பெயரில் மோசடி...