சென்னை: லஞ்சம் கொடுத்து வங்கிக் கடன் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் எம்.பி. ராமசந்திரன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக ரூ.20 கோடி கடன் வழங்கிய வங்கி மேலாளர் தியாகராஜன், ராமசந்திரன் மகன் ராஜசேகரனும் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.