×

சென்னை-தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: சென்னை-தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : personnel ,Chennai , 5 personnel,deployed, bomb blast , Chennai-Thenampettai
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள்...