×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சநதிக்குளம் மேற்கு கொள்முதல் நிலையத்தில் கடந்த 28 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார் அளித்துள்ளனர். 


Tags : Vedaranyam ,hunger strike ,Vedaranyam Nagara , Farmers, hunger, strike ,against, paddy procurement , Vedaranyam
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...