×

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீச்சு ; பைக் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது. தியாகராயநகர் ராஜாபிள்ளை தோடடத்தை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் இருசக்கர வாகனம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை நந்தனம் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவன் ஓட்டி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Bombing ,Chennai ,Anna Bridge ,bike owner ,Government College ,Nandanam , Chennai, Anna Bridge, Bomb Range, Bike Owner, Nandanam Government College
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!