×

திருபுவனம் ஊராட்சி ஒன்றிய பதவிக்கான தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய பதவிக்கான தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த திருபுவனம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேர் உள்ளிட்ட 6 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : election ,Thirubuvanam ,Sivaganga ,Panchayat Union , Sivaganga, Thirubuvanam, Panchayat Union election, postponement of election
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு