×

குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 14-வது நாளாக போராட்டம்

தஞ்சை: குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 14-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. 2,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

Tags : Airampattinam , Citizenship law amendment, agitation, agitation
× RELATED தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...