×

புல்வாமா தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தந்தை, மகள் கைது

ஜம்மு காஷ்மீர்: புல்வாமா தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தந்தை, மகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். புல்வாமா அருகே ஹக்ரிபோரா கிராமத்தை சேர்ந்த தாரிக் அகமது ஷா, இன்ஷா ஜன் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தந்தை, மகளை கைது செய்தது என்ஐஏ. புல்வாமாவில் கடந்தாண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.

Tags : Pulwama Attack ,Pulwama , Pulwama Attack
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...