×

பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகிறதா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இணை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : CBI ,Supreme Court , Supreme Court,orders,CBI probe,crackers
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...