×

டெல்லி வன்முறை தொடர்பாக ஈரான் அமைச்சர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக ஈரான் அமைச்சர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவுக்கு ஈரான் தூதர் அலி செங்கெனி நேரில் வந்து விளக்கம் தருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : India ,Iranian ,ambassador ,minister ,Delhi , Delhi Violence
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...