×

மார்ச் 6, 7-ல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு செல்ல உள்ள படகுகளின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு

பாம்பன்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா மார்ச் 6, 7 ல் நடைபெறவுள்ளது. அதற்காக செல்ல அனுமதிக்கப்பட்ட நாட்டுப் படகுகளின் உறுதி தன்மை, உரிமம், உயிர் காக்கும் சாதனங்கள் குறித்து பாம்பன் வட கடல் பகுதியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : church festival ,Kachchativu Antoniyar , Officials review ,boat's ,confirmation,March 6, 7
× RELATED பாளை சவேரியார் பேராலய விழாவில்...