சென்னை: விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளபோவதாக இளம்பெண் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் டிக்டாக் பதிவிட்டதால் கணவர் விட்டு சென்றதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். தனது டிக்டாக் விடியோவை பார்த்து தன்னை முதலில் பாராட்டியவர்கள் தற்போது திட்டுவதால் மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறினார்.