×

எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நிகழ்ச்சிகள் பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Houses ,Parliament ,opposition parties , Both Houses,Parliament adjourned,opposition parties continued,chant
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...