சென்னை: தமிழகத்தில் ஆட்சித் தொடர பாடுபடுமாறு அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக அதிமக பேச்சாளர்களுக்கு பழனிசாமி அறிவுரை அளித்தார். மற்ற மாநிலங்களில் அமல்படுத்தாத திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்திருப்பதாக முதல்வர் பழனிசாமி பேசினார்.