×

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். பூமாலை அருகே மகாதேவன் என்பவரின் நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் சந்தோஷ் உயிரிழந்தார்.


Tags : electric field ,electrocution ,Pallikonda ,Vellore district , Youth killed,electrocution,Vellore district
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...