×

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்ததால் 2வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு இல்லை

சென்னை: முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்ததால் 2வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3-வது குழந்தைக்காக மத்திய அரசின் பெண் ஊழியருக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு தந்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : delivery ,twins ,childbirth ,Madras High Court , Maternity leave, Madras High Court, first delivery
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...