×

சிங்கப்பூர், கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூர், கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குலாலம்பூரில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வந்த ரூ.5.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Singapore ,Colombo ,Chennai airport , Singapore, Colombo, gold, confiscation
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...